Music Downloads & Lyrics
நான் பலமுறை பல புத்தக கண்காட்சியில்
பேசும்போது அவருடைய லைப்ல இருந்து ஒரு
சின்ன இன்சிடென்ட் சொல்லிறேன். எல்லார்
வீட்லயும் போய் திருட மாட்டாரு அவரு. இந்த
புதுசா
பணக்காரனாகி கம்ப்ளீட்டா வேற ஒரு வீடு
கட்டுறான் பாருங்க புறநகர் பகுதில. அவன்
வீட்டை மட்டும்தான் அவரு செலக்ட்
பண்ணுவாரு
திருடுறது. அந்த மாதிரி ஒரு புது
பணக்காரர் வீட்டுல ஒரு மிகப்பெரிய திருட்ட
வந்து ரொம்ப கச்சிதமா முடிச்சிட்டு
வீட்டுல வந்து படுத்துருவாரு கொள்ளத்துல.
காலையில எழிச்சு அந்த வீட்டுக்காரர் தன்
வீட்ுல அவ்வளவு பெரிய திருடு போயிதுன்னு
தெரிஞ்சிரும் அவருக்கு. அவர் கார் எடுத்து
நேரா போலீஸ் ஸ்டேஷன் போன அவர்
போகமாட்டாரு. நேரா மணியம்பிள்ளை
வீட்டுக்கே போயிடுவாரு. போய் காலிங் பெல்
அழுத்துவாரு மணியம் பிள்ளை தூக்க
கழக்கத்துல எழுச்சு வந்து என்ன சாரே
அப்படின்னு கேப்பாரு. நைட் அண்ணன் நம்ம
வீட்டுக்கா வந்தீங்க பழக்குது அப்படின்னு
கேப்பாரு அவரு. இவர் சொல்வாரு நான் வரல.
இல்லல்ல நீங்க வந்தது போனது வெற்றிகரமா
தொழில முடிச்சது எல்லாமே எனக்கு தெரியும்.
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில்
சொல்லிடுங்க. நான் போயிடுறேன்னு சொல்றாரு.
சரி கேளுங்க சொல்ல ஒன்னு இல்ல புலி மாதிரி
ரெண்டு நாய் வளர்கறேன் எங்க வீட்ல மனைவி
செத்துட்டா இந்த பசங்க காப்பாத்தலனா கூட
இந்த நாய் ரெண்டு என்ன காப்பாத்திடும்
அப்படின்னு உறுதியா நம்புனேன் இந்த நாயை
எப்படி நீங்க
ஏமாத்துனீங்க அதை மட்டும் சொல்லுங்க
போலீஸ் ஸ்டேஷன் நான் போல
சொல்றாரு மனைவி பிள்ளை சொல்லவாரு ஒன்னு
இல்ல நான் ராத்திரி எட்ட மணிக்கு உங்க
வீட்டுக்குள்ள வந்து செட்டில் ஆயிட்டேன்.
அதுக்கப்புறம் வீட்டு பிரிட்ஜ்ல என்ன
ஆகுதுன்னு பார்த்தேன் மத்தி மீன் ஒரு
நாலஞ்சு கிலோ நல்லா மசாலால்லாம் போட்டு
வச்சிருந்தீங்க. நான் வீட்ுல அடுப்பு பத்த
வச்சு சோர் வடிச்சிட்டு குழம்பு வச்சிட்டு
அப்புறம் கொஞ்சம் ஃப்ரை எல்லாம் பண்ணேன்.
இதுவரைலும் வீட்டுக்காரனுக்கு தெரியல.
கொஞ்சம் மயக்கமால்லாம் தடவி வெள்ளி
தட்டுலயே நாய்க்கு சாப்பாடு வச்சிக்கறாரு.
நாய் வந்து நம்ம முதலாளிதான் மீன் குழம்பு
வச்சு நடுராத்திரில நமக்கு சாப்பாடு
கொடுக்கறாரு. அப்படின்னு கிளீனா
சாப்பிட்டு பிளாட் ஆயிடுச்சு.
அப்புறம்பா கதைய கேக்குறீங்க அப்புறம்
என்னன்னா அப்புறம் சக்சஸ்ஃபுல்லா
எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து
தூங்கிட்டேன். நீங்கதான் வந்து தூக்கத்தை
கெடுத்துட்டீங்கன்னு சொல்றாரு. ஓகே
கங்கிராஜுலேஷன் இதோட முடிச்சுக்கலாம் ஒரு
இனிமேல் அந்த பக்கம் வந்துராத போலீஸக்கு
போலன்னு போயிட்டாரு. வீட்டுக்கு போறாரு.
அந்த ரெண்டு நாயும் முதலாளிய பார்த்த உடனே
காலை தூக்கி வரவே இருக்குது அப்படியே அவரு
கீழ குனிஞ்சி நாய்க்கிட்ட பேசுறாரு.
என்னத்தமா சொல்றாரு நீங்க என்ன
காப்பாத்துவீங்கன்னுதான்டா நான் தைரியமா
இருந்தேன். கேவலம் ஒரு மத்தி மீனுக்கு
இப்படி சோரம் போயிட்டீங்களே என்ன இப்படி
அனாதியா ஆகிட்டீங்களேடா உங்களை நம்பி
எப்படிடா வாழறது நானு என் முகத்திலயே
முழிக்காதீங்கன்னு சொல்லிட்டு போயிறாரு.
நண்பர்களே சத்தியமா நீங்க நம்புங்க அதான்
அந்த நாய்கள் கடைசியா தண்ணி குடிச்சது.
ஒரு வாய் கூட அதுக்கு அப்புறம் ரெண்டு
நாய் சோறு கூட எடுத்துக்கல. ஆறாவது நாள்
ஒரு நாய் எட்டாவது நாள் ஒரு நாய்
செத்துருச்சு. இவ்வளவு பெரிய துரோகத்தை
நம்ம வீட்டு எஜமானுக்கு நம்ம
செய்திருக்கிறோமே என்று ரெண்டு
நாயும் செத்து போனும்.
இதனால தான் ’நாய் நன்றியுள்ள பிராணி’ என்ற பாடலின் பாடல் வரிகள், mp3 டவுன்லோடு, வீடியோ டவுன்லோடு மற்றும் இசை விருப்பங்கள்.பாவா செல்லத்துரை பாடல், உரை, இலவச இசை, இசை பதிவிறக்கம், official, remix, trending, top
This is the official lyrics, mp3 download, and video download link for the song "நாய் நன்றியுள்ள பிராணி" by பவா செல்லத்துரை. Enjoy free music, high-quality audio, and latest trending remixes. Find your favorite song, get lyrics, and download mp3s easily. Perfect for fans who love Tamil music and want to listen offline or share with friends. Search now for the best Tamil song download experience with all the top keywords for maximum visibility.